பக்கங்கள்

புதன், 21 செப்டம்பர், 2011

பொங்குதமிழ் பாடல் 2011 – “ஈழத்தலைவன் திரும்பி வரும் காலத்திலே; நீ இருக்க வேண்டும் எரிமலையின் கோலத்திலே” (முழுமையான பாடல் இணைப்பு – video)


“வாட வாட புலிய வாட இடியும் புயலும் தாங்கி வாட” வாட வாட புலிய வாட எதிரி உயிரை வாங்கி வாட” “தாயகத்து மண்ணில் தாண்டா விடுதலைப் போர் இருக்கு; தரைப்படையும், கடல்ப்படையும், வான்படையும் பெருக்கு” என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக