“வாட வாட புலிய வாட இடியும் புயலும் தாங்கி வாட” வாட வாட புலிய வாட எதிரி உயிரை வாங்கி வாட” “தாயகத்து மண்ணில் தாண்டா விடுதலைப் போர் இருக்கு; தரைப்படையும், கடல்ப்படையும், வான்படையும் பெருக்கு” என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை கேட்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக